follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி நாடு திரும்பியது

Published on

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற T20 மற்றும் ODI தொடர்கள் மற்றும் டுபாயில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்திற்கான அனைத்து தகுதிச் சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த வெற்றியை பெறுவதற்கு அணியின் திறமையான இளம் வீரர்களும் சிரேஷ்ட வீரர்களும் எங்களுக்கு மிகுந்த ஆதரவை வழங்கினர் என இலங்கை அணியின் தலைவர் சமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில்...

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரிக்கை

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வெசாக் போயா தினமன்று ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு...

ஈரானின் இடைக்கால ஜனாதிபதி யார்?

ஈரானின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய இப்ராஹிம் ரைசி நேற்று (19) அந்நாட்டின் மலைப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்...