follow the truth

follow the truth

May, 23, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா'ஈஸ்டர் படுகொலை' - பிள்ளையானால் நூல் வெளியீடு

‘ஈஸ்டர் படுகொலை’ – பிள்ளையானால் நூல் வெளியீடு

Published on

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் அரச அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

‘ஈஸ்டர் படுகொலை’ எனும் நூல் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் (23) மட்டக்களப்பு காஞ்சனா பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புத்தக வெளியீட்டு விழாவில், விருந்தினர்கள் கூறுகையில், மார்ச் 21, 2019 அன்று நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பல முக்கிய தகவல்கள் வெளிவரும்.

எவ்வாறாயினும், இந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையான் இருப்பதாக அவரது சொந்தக் கட்சியின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய அசாத் மௌலானா சில மாதங்களுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விரைவில் அமைச்சரவை மாற்றம்?

எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்ற எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்திருந்தார் அதற்கேற்ப தாம்...

பசிலுக்கு எதிரான வழக்கிற்கு திகதி குறிப்பு

மாத்தறை புவுன்சில் பகுதியில் 1.5 ஏக்கர் காணியை 50 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர்...

கட்டில் இல்லை, உடைகள் இல்லை, உண்ண உணவில்லை.. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதான் பிரிட்டிஷ் பெண்

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம்,...