follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஒரு மகத்தான மனிதரை, இன்று இலங்கை மண் இழந்தது...!

ஒரு மகத்தான மனிதரை, இன்று இலங்கை மண் இழந்தது…!

Published on

இலங்கை முஸ்லிம் சமூக ஆளுமைகளுள் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவர் மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம் (கபூரி) அவர்கள் இன்று இறையடி சேர்ந்தார்.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முதன்மை அமீர்களுள் ஒருவர், இலங்கை முஸ்லிம் சமூகத்தை அறிவு சார்ந்து நகர்த்துவதில், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் சிந்தனா ரீதியான புரட்சியை ஏற்படுத்துவதில் மிக முக்கியமான ஆளுமை.

விருட்சங்களாக வளர்ந்து நிற்கின்ற பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்களின் ஸ்தாபகர். அல்குர்ஆனின் முதல் சிங்கள மொழிபெயர்ப்பின் முன்னோடி, முஸ்லிம் சமூகத்தின் ஆய்வாராச்சித் துரையின் முன்னோடி, பெண்களுக்கான முன்மாதிரி மிகுந்த மார்க்கக்கல்வி நிலையங்களின் ஸ்தாபகர். வல்ல அல்லாஹ், இந்த ஆத்மாவை பொருந்திக்கொள்வானாக.

மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம் (கபூரி) அவர்களை உயர்ந்த சுவனபதிகளில் வாழச் செய்வானாக..!

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...