follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுஒரு மகத்தான மனிதரை, இன்று இலங்கை மண் இழந்தது...!

ஒரு மகத்தான மனிதரை, இன்று இலங்கை மண் இழந்தது…!

Published on

இலங்கை முஸ்லிம் சமூக ஆளுமைகளுள் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவர் மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம் (கபூரி) அவர்கள் இன்று இறையடி சேர்ந்தார்.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முதன்மை அமீர்களுள் ஒருவர், இலங்கை முஸ்லிம் சமூகத்தை அறிவு சார்ந்து நகர்த்துவதில், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் சிந்தனா ரீதியான புரட்சியை ஏற்படுத்துவதில் மிக முக்கியமான ஆளுமை.

விருட்சங்களாக வளர்ந்து நிற்கின்ற பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்களின் ஸ்தாபகர். அல்குர்ஆனின் முதல் சிங்கள மொழிபெயர்ப்பின் முன்னோடி, முஸ்லிம் சமூகத்தின் ஆய்வாராச்சித் துரையின் முன்னோடி, பெண்களுக்கான முன்மாதிரி மிகுந்த மார்க்கக்கல்வி நிலையங்களின் ஸ்தாபகர். வல்ல அல்லாஹ், இந்த ஆத்மாவை பொருந்திக்கொள்வானாக.

மௌலவி ஏ.எல்.எம்.இப்ராஹிம் (கபூரி) அவர்களை உயர்ந்த சுவனபதிகளில் வாழச் செய்வானாக..!

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...