follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுசந்தையில் வெற்றிலை விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் வெற்றிலை விலை சடுதியாக அதிகரிப்பு

Published on

வறண்ட காலநிலை காரணமாக அறுவடை குறைந்துள்ளமை காரணமாக சந்தையில் வெற்றிலையின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்பு நூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட சராசரி அளவுள்ள வெற்றிலையின் விலை தற்போது கிட்டத்தட்ட 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வருகின்ற சிங்களப் புத்தாண்டு காலத்தில் வெற்றிலை விற்பனை அதிகரிக்கும் எனவும், தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு வெற்றிலை விநியோகம் பாரிய பிரச்சினையாக இருக்கும் என வெற்றிலை விற்பனையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...