follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுசந்தையில் வெற்றிலை விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் வெற்றிலை விலை சடுதியாக அதிகரிப்பு

Published on

வறண்ட காலநிலை காரணமாக அறுவடை குறைந்துள்ளமை காரணமாக சந்தையில் வெற்றிலையின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்பு நூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட சராசரி அளவுள்ள வெற்றிலையின் விலை தற்போது கிட்டத்தட்ட 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வருகின்ற சிங்களப் புத்தாண்டு காலத்தில் வெற்றிலை விற்பனை அதிகரிக்கும் எனவும், தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு வெற்றிலை விநியோகம் பாரிய பிரச்சினையாக இருக்கும் என வெற்றிலை விற்பனையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர் விழுந்த சம்பவம் : சாரதி மற்றும் நடத்துனரின் அலட்சியே காரணம்

வடமேல் மாகாணத்தில் நேற்று (03) பதிவான சிசுசெரிய வகை பாடசாலை பேருந்து விபத்துக்கான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின்...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...