follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுசந்தையில் வெற்றிலை விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் வெற்றிலை விலை சடுதியாக அதிகரிப்பு

Published on

வறண்ட காலநிலை காரணமாக அறுவடை குறைந்துள்ளமை காரணமாக சந்தையில் வெற்றிலையின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்பு நூறு ரூபாய்க்கு விற்கப்பட்ட சராசரி அளவுள்ள வெற்றிலையின் விலை தற்போது கிட்டத்தட்ட 300 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வருகின்ற சிங்களப் புத்தாண்டு காலத்தில் வெற்றிலை விற்பனை அதிகரிக்கும் எனவும், தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு வெற்றிலை விநியோகம் பாரிய பிரச்சினையாக இருக்கும் என வெற்றிலை விற்பனையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...