follow the truth

follow the truth

July, 7, 2025
Homeஉள்நாடுமண்ணெண்ணெய்க்கு கட்டுப்பாடு

மண்ணெண்ணெய்க்கு கட்டுப்பாடு

Published on

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலுக்கமைய ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக பலாங்கொடை நகரிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனா்.

மேலும் கடந்த நாட்களில் ஒருவருக்கு 10 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதாகவும் , அந்த அளவு தற்போது 5 லீற்றராக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிராட்மன் வீரக்கோன் காலமானார்

இலங்கையின் நிர்வாக அமைப்பில் முக்கிய இடம் வகித்த பிராட்மன் வீரக்கோன் அவர்கள், 94ஆவது வயதில் காலமானார். நாடு தவிர்க்க முடியாத...

பல பகுதிகளில் மழைக்கும் இடியுடன் கூடிய வானிலைக்கும் வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என...

இன்று12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், இன்று(07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை,...