follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபுத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களுக்கு மக்கள் வங்கியின் நிவாரணம்

புத்தாண்டு விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களுக்கு மக்கள் வங்கியின் நிவாரணம்

Published on

புத்தாண்டு விடுமுறைக்காக கொழும்பில் இருந்து கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு இலகுவாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வங்கியின் ATM வசதி கொண்ட நடமாடும் சேவை இன்று (11) கொழும்பின் பல பகுதிகளில் வலம் வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி இன்று காலை கொழும்பின் பெஸ்டியன் மாவத்தை மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் மக்கள் பணம் பெறுவதற்காக இந்த நடமாடும் சேவை செயற்படுத்தப்படுகின்றது.

இது தங்களுக்கு மிகுந்த ஆறுதலையும் நிம்மதியையும் தருவதாக மக்கள் கூறுகின்றனர்.

நடமாடும் வாகனத்தை தயார் செய்து மிகக் குறுகிய கால அவகாசத்தில் கொழும்பு பகுதிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கம்பஹா பிராந்திய முகாமையாளர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...