எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பராமரிப்பு பணிகளுக்காக மின்வெட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 22ஆம் திகதி வரை மின்வெட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.