follow the truth

follow the truth

May, 22, 2024
Homeஉள்நாடுமின்வெட்டு தற்காலிகமாக நிறுத்தம்

மின்வெட்டு தற்காலிகமாக நிறுத்தம்

Published on

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு பராமரிப்பு பணிகளுக்காக மின்வெட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 22ஆம் திகதி வரை மின்வெட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

பல பகுதிகளில் இன்று கனமழை

இன்று மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர்...

கொழும்பு நகர எல்லையில் அதிகரிக்கும் மர முறிவுகள்

கடந்த இரண்டு நாட்களில் கொழும்பு நகர எல்லையில் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. அதன் பிரகாரம் கொழும்பு நகரில்...

வடக்கு ரயில் சேவையில் பாதிப்பு

பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த...