follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஎதிர்வரும் 15 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவை

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவை

Published on

பயணிகளின் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு, மேலதிகமாக 12 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் சேவைகளானது இம்மாதம், 15ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையேற்படுமானால் மேலதிகமாக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே இந்திபொல தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...