follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகரையோர ரயில் சேவையில் பாதிப்பு

கரையோர ரயில் சேவையில் பாதிப்பு

Published on

மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி பயணித்த 716 என்ற புகையிரதம் தடம் புரண்டுள்ளது.

இரண்டு புகையிரத பாதைகள் சந்திக்கும் இடத்தில் புகையிரதம் தடம் புரண்டதுடன், இதன் காரணமாக பெலியஅத்தவிலிருந்து மருதானை மற்றும் பெலியஅத்த – மருதானை வரை செல்லும் இரண்டு புகையிரதப் பாதைகளும் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

இந்த ரயில் தெற்கு களுத்துறைக்கு பயணித்து மீண்டும் காலை 7.20 மணிக்கு தெற்கு களுத்துறையில் இருந்து மருதானைக்கு திரும்பும் என ரயில்வே அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை ஏற்றுக்கொள்வதாக ரயில்வே தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய சேர்ப்பினை மேற்கொள்ளும் தொழில்நுட்ப பணியாளர்கள் வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...