follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1இன்று மக்களுக்காக மேலதிக பேருந்துகள்

இன்று மக்களுக்காக மேலதிக பேருந்துகள்

Published on

கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக, இலங்கை போக்குவரத்து சபையின் மேலதிக பஸ்கள் இன்று (13) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக ஸ்வர்ணஹன்ச இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று (13) மற்றும் நாளை (14) சில அலுவலக புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நகரங்களுக்கிடையிலான ரயில் சேவைகள் இந்த நாட்களில் வழமைபோன்று இயங்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

விசேட அட்டவணையின் கீழ் 06 ரயில் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...