follow the truth

follow the truth

May, 16, 2024
Homeஉள்நாடுஅதிர்ஷ்டம் இல்லாத வருடம் – அடுத்த 5 நாட்களில் என்ன நடக்கும்

அதிர்ஷ்டம் இல்லாத வருடம் – அடுத்த 5 நாட்களில் என்ன நடக்கும்

Published on

நேற்று (13) இரவு 9.05 மணிக்கு சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறிய வேளையில் நிகழ்கால தமிழ் சிங்கள புத்தாண்டு ஜாதகத்தில் விருச்சிக ராசியின் காரணமாக கிரக நிலை மிகவும் சாதகமாக இல்லை என ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அது நாட்டிற்கு அவ்வளவு நல்லதல்ல என்றும் பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டு ராசி பலன்களின்படி, எதிர்வரும் வாரத்தில் நீர் தொடர்பான அனர்த்தங்கள் தொடர்பில் மக்கள் உன்னிப்பாக அவதானம் செலுத்துவது மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சொத்து, விவசாயம் தொடர்பில் விளைவுகளை சந்திக்க நேரிடும் வாய்ப்பு அதிகம் என்பதால் முன்னெப்போதையும் விட கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது

அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

இன்று காலை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டம் எல்ல வெல்லவாய வீதியை இன்று...

ஜூன் 04 உயர்தர வகுப்புகள் ஆரம்பம்

இந்த வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும்...