follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஅதிர்ஷ்டம் இல்லாத வருடம் – அடுத்த 5 நாட்களில் என்ன நடக்கும்

அதிர்ஷ்டம் இல்லாத வருடம் – அடுத்த 5 நாட்களில் என்ன நடக்கும்

Published on

நேற்று (13) இரவு 9.05 மணிக்கு சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறிய வேளையில் நிகழ்கால தமிழ் சிங்கள புத்தாண்டு ஜாதகத்தில் விருச்சிக ராசியின் காரணமாக கிரக நிலை மிகவும் சாதகமாக இல்லை என ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அது நாட்டிற்கு அவ்வளவு நல்லதல்ல என்றும் பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டு ராசி பலன்களின்படி, எதிர்வரும் வாரத்தில் நீர் தொடர்பான அனர்த்தங்கள் தொடர்பில் மக்கள் உன்னிப்பாக அவதானம் செலுத்துவது மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சொத்து, விவசாயம் தொடர்பில் விளைவுகளை சந்திக்க நேரிடும் வாய்ப்பு அதிகம் என்பதால் முன்னெப்போதையும் விட கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...