follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுஅதிர்ஷ்டம் இல்லாத வருடம் – அடுத்த 5 நாட்களில் என்ன நடக்கும்

அதிர்ஷ்டம் இல்லாத வருடம் – அடுத்த 5 நாட்களில் என்ன நடக்கும்

Published on

நேற்று (13) இரவு 9.05 மணிக்கு சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மாறிய வேளையில் நிகழ்கால தமிழ் சிங்கள புத்தாண்டு ஜாதகத்தில் விருச்சிக ராசியின் காரணமாக கிரக நிலை மிகவும் சாதகமாக இல்லை என ஜோதிடர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அது நாட்டிற்கு அவ்வளவு நல்லதல்ல என்றும் பேரழிவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டு ராசி பலன்களின்படி, எதிர்வரும் வாரத்தில் நீர் தொடர்பான அனர்த்தங்கள் தொடர்பில் மக்கள் உன்னிப்பாக அவதானம் செலுத்துவது மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சொத்து, விவசாயம் தொடர்பில் விளைவுகளை சந்திக்க நேரிடும் வாய்ப்பு அதிகம் என்பதால் முன்னெப்போதையும் விட கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான அறிவிப்பு

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மீண்டும் திறக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து நடந்து 3 வருடங்கள்

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (21) மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன. இதனால் வாழ்வாதாரத்தை பெற முடியாத நிலையில் உள்ள...

விஜயதாசவின் மனு மீண்டும் விசாரணைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும் பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற...