follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

Published on

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்கான மேலதிக ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் நந்தன இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்தை ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக ரயில் சேவையில் இயக்கப்படவுள்ளன.

இது தவிர நாளை மறுதினம் 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக ரயில் சேவை அட்டவணை பின்வருமாறு…

ஏப்ரல் 14 – மாலை 3.30 – பெலியத்தை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 14 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 7.45 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 6.00 – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 8.10 – பெலியத்தை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – மாலை 1.50 – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – காலை 6.15 – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – காலை7.45 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 16 – அலுவலக ரயில் சேவைகள் வழமை போல் இடம்பெறும்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...