follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP1ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

Published on

வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரும் மக்களுக்கான மேலதிக ரயில் சேவைகள் இன்று பிற்பகல் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் நந்தன இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றும் நாளையும் பதுளை, காலி மற்றும் பெலியத்தை ரயில் நிலையங்களில் இருந்து கொழும்பு கோட்டை வரை 8 மேலதிக ரயில் சேவையில் இயக்கப்படவுள்ளன.

இது தவிர நாளை மறுதினம் 16ஆம் திகதி முதல் அலுவலக ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக ரயில் சேவை அட்டவணை பின்வருமாறு…

ஏப்ரல் 14 – மாலை 3.30 – பெலியத்தை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 14 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 7.45 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 6.00 – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – காலை 8.10 – பெலியத்தை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 15 – மாலை 1.50 – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – காலை 6.15 – காலி முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – காலை7.45 – பதுளை முதல் கோட்டை வரை
ஏப்ரல் 16 – மாலை 5.20 – பதுளை முதல் கோட்டை வரை

ஏப்ரல் 16 – அலுவலக ரயில் சேவைகள் வழமை போல் இடம்பெறும்

LATEST NEWS

MORE ARTICLES

பல பகுதிகளில் நாளையும் கடும் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை...

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...