follow the truth

follow the truth

July, 6, 2025
Homeவிளையாட்டுIPL தொடரிலிருந்து க்லென் மெக்ஸ்வெல் ஓய்வு

IPL தொடரிலிருந்து க்லென் மெக்ஸ்வெல் ஓய்வு

Published on

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சிறிதுகாலம் ஓய்வுபெறவுள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் க்லென் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவ்வாறான மனநிலையில் தன்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை என அணித்தலைவர் டூபிளஸிஸ் மற்றும் பயிற்றுவிப்பாளர்களிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் க்லென் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (5) பகலிரவு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship...

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...