follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாதலதா, ஹர்ஷ, கபீர், எரான் அரசுடன்..

தலதா, ஹர்ஷ, கபீர், எரான் அரசுடன்..

Published on

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அழைப்பை விடுத்தார்.

தலதா அத்துகோரள, ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசிம், எரான் விக்ரமரத்ன ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதிக்கு ஆதரவாக இணைந்து கொள்ளுமாறு அவர் நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று சமகி ஜன பலவேக ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை பின்பற்றாமல் நாலக கொட ஹேவாவின் கொள்கைகளை பின்பற்றுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...