follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1சிங்கராஜ வனப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை

சிங்கராஜ வனப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை

Published on

சிங்கராஜ வனப்பகுதியில் 3 நாட்கள் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள வன பாதுகாப்பு திணைக்களம் தீர்மானித்துள்ளது.

காடுகளை அழித்தல் மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இது தெரியவந்துள்ளது.

வனப் பாதுகாப்புத் தளபதியின் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட வனப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...