follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவருக்கும் விளக்கமறியல்

உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவருக்கும் விளக்கமறியல்

Published on

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதற்கு எதிராக இடையூறு ஏற்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...