follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவருக்கும் விளக்கமறியல்

உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவருக்கும் விளக்கமறியல்

Published on

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதற்கு எதிராக இடையூறு ஏற்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...