follow the truth

follow the truth

June, 16, 2025
HomeTOP1உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவருக்கும் விளக்கமறியல்

உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவருக்கும் விளக்கமறியல்

Published on

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதற்கு எதிராக இடையூறு ஏற்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மி.மீற்றருக்கும் அதிக பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 36 மணி நேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என...

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

சுகாதார அமைச்சருக்கும் ஐக்கிய தாதியர் சங்கத்திற்கும் இடையே கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஐக்கிய தாதியர் சங்கத்தின்...