follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP1உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவருக்கும் விளக்கமறியல்

உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவருக்கும் விளக்கமறியல்

Published on

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட இருவரையும் எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துவதற்கு எதிராக இடையூறு ஏற்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

LATEST NEWS

MORE ARTICLES

சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை...

மூத்த பிரஜைகளின் கணக்கு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என...

எதிர்வரும் 02 மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில்...