follow the truth

follow the truth

July, 7, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅநுர - சஜித் விவாதத்திற்கான திகதி தீர்மானம்

அநுர – சஜித் விவாதத்திற்கான திகதி தீர்மானம்

Published on

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கிடையிலான விவாதத்தின் திகதி இரு கட்சிகளும் இணைந்து கலந்துரையாடிய பின்னரே தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இரு தரப்பினரும் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்ற எழுத்துமூல அறிவிப்பு தேசிய மக்கள் சக்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் மே மாதம் 7, 9, 13 அல்லது 14 ஆம் திகதிகளில் ஏதாவது ஒன்றில் விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்குவது இலவச சுகாதாரமாக அமையாது

நமது நாட்டின் நலன்புரி அரசின் முக்கிய அங்கமான சுகாதாரக் கட்டமைப்பில் பெரும் சரிவும் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையில்...

முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, துபாயில் இருந்து செயல்படும் பாதாள உலக தலைவரிடமிருந்து தொலைபேசி மூலம்...

ரணிலின் X பதிவை repost செய்த எலோன் மஸ்க்

இலங்கையில் ஸ்டார்லிங்க் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டார்லிங்க் நிறுவனர் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்...