follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுசமையல் எரிவாயு விலை குறையும்

சமையல் எரிவாயு விலை குறையும்

Published on

எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தொடர்பான நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால், உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார்.

இதன்படி, இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் உள்நாட்டு லீட்டர் எரிவாயு சிலிண்டர் ரூ.135 குறைக்கப்பட்டது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,115 ஆகும்.

5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.55 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.1,652.

2.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை ரூ.23 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ.772.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...