follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1உமா ஓயா ஜெனரேட்டர்கள் இரண்டிற்கு பெண் பெயர்கள்

உமா ஓயா ஜெனரேட்டர்கள் இரண்டிற்கு பெண் பெயர்கள்

Published on

உமா ஓயா நிலத்தடி மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்கள் நிர்மாணிக்கப்படும் போது பணிபுரிந்த இரண்டு பணிப்பெண்களின் பணியை பாராட்டி, அவற்றுக்கு ‘தசுனி’ மற்றும் ‘சுலோச்சனா’ என பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான பானங்களை சுமார் 300 மீட்டர் ஆழத்தில் இருந்து தயாரித்தல் உள்ளிட்ட பிற பணிகளை செய்த இவர்களின் சேவையினை பாராட்டும் வகையில், தலா 60 மெகாவோட் திறன் கொண்ட இரண்டு மின்உற்பத்தி இயந்திரங்களுக்கும் தொழிலாளர்களின் பெயர்கள் சூட்டப்பட்டதாக உமாஓயா மின் உற்பத்தி நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 🔹...

2027 முதல் சொத்து வரி அறிமுகம் – சர்வதேச நாணய நிதியம் தகவல்

2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இந்த...