follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரருக்கு தடை

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரருக்கு தடை

Published on

மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் டெவோன் தோமஸுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 5 ஆண்டு தடை விதித்துள்ளது.

இவர், இலங்கை கிரிக்கெட் (SLC), எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் (CPL) ஆகியவற்றின் ஊழல் எதிர்ப்பு விதிகளின் ஏழு எண்ணிக்கையை மீறியதை டெவோன் தோமஸ் ஏற்றுக்கொண்டார்.

போட்டி பணத்திற்காக போட்டிகளை ஏமாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதன் மூலம் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...