follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு

Published on

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவு திணைக்களம் நாளை (மே 4) திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக மாத்திரம் நாளை பொதுப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு மாத்திரம், ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம், காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் காலை 8:30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை திறந்திருக்கும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரால் சான்றளிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உரிய தகவல் உறுதிப்படுத்தல் கடிதத்தை www.drp.gov.lk என்ற ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நுகர்வோரை முதன்மையாகக் கொண்ட துரித, நியாயமான தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையேயான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி அலுவலகத்தில்...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 99 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு

பொரளை, லெஸ்லி ரனகல மாவத்தை பகுதியில் இன்று (08) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்குப்...