follow the truth

follow the truth

July, 9, 2025
HomeTOP1இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Published on

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை 100% அதிகரிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

டெஸ்ட் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய போட்டிக் கட்டணத்தின்படி, ஒவ்வொரு வீரரின் போட்டி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அதன்படி, ஒரு டெஸ்ட் போட்டியின் மூலம் ஒரு வீரர் கிட்டத்தட்ட 15,000 அமெரிக்க டாலர்களைப் பெறுவார், அதாவது இலங்கை நாணயத்தில் சுமார் 44 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுங்க மோசடி விவகாரம் – விமல் வீரவன்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். கொழும்பு துறைமுகம் வழியாக சுங்க...

எரிபொருள் விநியோகத்திற்கு நெருக்கடி – எச்சரிக்கும் பவுசர் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக சில தனியார் தரப்புகளுக்கு மாற்றும் முயற்சி இடம்பெற்று வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள்...

இன்று பல பகுதிகளில் மழை, பலத்த காற்று வீச வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (09) பல தடவைகள்...