follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுமத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கான்கிரீட் கணு ஒன்று சரிந்தது

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் கான்கிரீட் கணு ஒன்று சரிந்தது

Published on

நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு – கண்டி மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மாகலேகொட மற்றும் பெமுல்லைக்கு இடையில் நேற்று (4) பிற்பகல் கொங்கிரீட் கணு ஒன்று சரிந்து விழுந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஓடைக்கு நடுவில் உள்ள இந்த பகுதியில் உள்ள வீதியானது, கான்கிரீட் தூண்கள் மீது அமைக்கப்பட்டு, கட்டுமான பணியின் போது போடப்பட்ட குறுக்கு கான்கிரீட் பீம் நடுவில் உடைந்துள்ளது.

வீதி அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கான்கிரீட் கற்கள் இடிந்து விழுந்தால், சாலை அமைக்கப்பட்ட பின், நெடுஞ்சாலையில் பயணிப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

பரீட்சை எழுதச் சென்ற இரண்டு மாணவர்களை காணவில்லை

கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்று (14) பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரு பாடசாலை...

தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது. அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட...

AI இன் புதிய Trend

AI தொழில்நுட்பம் என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும், இது உலகின் பல துறைகளை ஆக்கிரமித்துள்ளது மற்றும் AI Avatar...