follow the truth

follow the truth

May, 16, 2024
HomeTOP1வடமத்திய மாகாண சபை போராட்டக்காரர்களால் சுற்றிவளைப்பு

வடமத்திய மாகாண சபை போராட்டக்காரர்களால் சுற்றிவளைப்பு

Published on

வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று வடமத்திய மாகாண சபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதியின்மையின் போது, ​​ 11 பெண்கள் உள்ளிட்ட 22 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

LATEST NEWS

MORE ARTICLES

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதித்துறையின் முன்னேற்றத்திற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துள்ளார். ஒரு நாட்டுக்கு நீதித்துறை மிகவும் முக்கியமானது...

ஏப்ரலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2024 ஏப்ரல் மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது...

மேலும் 40,000 பேரை இஸ்ரேலில் தொழிலுக்காக அனுப்புவோம்

பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் இஸ்ரேலிய போரை நிறுத்த முடியாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்...