follow the truth

follow the truth

May, 20, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"ரணில் கல்நெஞ்சக்காரர்"

“ரணில் கல்நெஞ்சக்காரர்”

Published on

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏழை மக்கள் மீது அக்கறை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க கல்நெஞ்சமாக அவர் நடந்துகொள்வதாகவும் தனது குலத்தவர்கள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் மாத்திரமே கவனம் செலுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எனவே அந்த தவறை திருத்திக் கொள்ள தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புனரமைப்பது வேறு புணரமைப்பது வேறு.. நான் பயந்து விட்டேன் [VIDEO]

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இற்கும் இடையே இன்றும் சபையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. "அமைச்சர்...

பாதாள உலகக் குழுக்களுக்கு உதவும் அரசியல்வாதி குறித்து வாய் திறந்தார் பாதுகாப்பு அமைச்சர்

அண்மைய காலமாக நாட்டில் நிலவும் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சூடுகளில் அரசியல் தலையீடுகள் உள்ளமையானது புலனாய்வுத்...

கடுவெல நீதவான் அலுவலகம் சீல் வைப்புக்கு காரணம் அலுவலக அறையில் தகாத உறவு

கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் நீதவானாக பணியாற்றிய சானிமா விஜயபண்டார தொடர்பாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில்...