follow the truth

follow the truth

May, 19, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா"ரணில் கல்நெஞ்சக்காரர்"

“ரணில் கல்நெஞ்சக்காரர்”

Published on

ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏழை மக்கள் மீது அக்கறை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க கல்நெஞ்சமாக அவர் நடந்துகொள்வதாகவும் தனது குலத்தவர்கள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் மாத்திரமே கவனம் செலுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

எனவே அந்த தவறை திருத்திக் கொள்ள தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...