follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுபல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் தொடர் வேலை நிறுத்தத்தில்

பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் தொடர் வேலை நிறுத்தத்தில்

Published on

பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் மற்றும் ஏனைய அதிகாரிகள் தீர்வை வழங்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக நிறைவேற்று உத்தியோகத்தர்களின் ஒன்றியம் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யூ. எம். டபிள்யூ.வன்னிநாயக்க இன்று (6) தெரிவித்தார்.

பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அதன் தலைவர் டபிள்யூ. எம். டபிள்யூ. வன்னிநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இந்த பணிப்புறக்கணிப்புக்கு சமாந்தரமாக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் சங்கம் நாளை (7) காலை 10.00 மணி முதல் கொழும்பில் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளதுடன், சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யாமை மற்றும் கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளாமை உள்ளிட்ட 11 முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

“ஈரான் உண்மையான தலைவரை இழந்துவிட்டது” – சஜித்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் கடிதத்தில் ஈரான்...

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்த தீர்மானம்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் அதிகரிக்கப்படும்

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபா...