follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டெம்பரில்

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டெம்பரில்

Published on

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வழக்கமான பரீட்சை நிறைவடைந்த பின்னர் விடைத்தாள் மதிப்பீடு 2 நிலைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்குத் தேவையான பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 35,000 என்பதுடன், கல்விப் பொதுச் சான்றிதழ் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் நேற்று (06) ஆரம்பமானது.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிந்து இரண்டு வாரங்களுக்குள் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...

மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு ஜூலை 28 விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்...

ரயில் நிலைய அதிபர் பதவிக்கு ஆண்களை மட்டும் பணியமர்த்துவது தொடர்பாக 02 பெண்கள் மனுத் தாக்கல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால்...