follow the truth

follow the truth

May, 19, 2024
HomeTOP1சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டெம்பரில்

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டெம்பரில்

Published on

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வழக்கமான பரீட்சை நிறைவடைந்த பின்னர் விடைத்தாள் மதிப்பீடு 2 நிலைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்குத் தேவையான பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 35,000 என்பதுடன், கல்விப் பொதுச் சான்றிதழ் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் நேற்று (06) ஆரம்பமானது.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிந்து இரண்டு வாரங்களுக்குள் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...