follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியா"இந்தியாவுடன் இருந்த பகை இப்போது இல்லை"

“இந்தியாவுடன் இருந்த பகை இப்போது இல்லை”

Published on

வரலாற்றில் இந்தியாவுடன் எதிர்ப்பு இருந்தபோதிலும், இப்போது அது மறைந்துவிட்டதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க, தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது இந்திய விஜயத்தின் போது நாட்டின் வளங்களை அந்நாட்டு வர்த்தகர்களுக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பிரபல வர்த்தகர் அதானியின் பெயரைக் குறிப்பிடாமல் கூறியதாகவும் அநுர குமார திஸாநாயக்க இங்கு தெரிவித்துள்ளார்.

தனது கட்சிக்கு வெளிநாட்டு உறவுகள் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டதால் தான் இந்திய சுற்றுப்பயணத்தில் இணைந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...