follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுமன்ன ரமேஸை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

மன்ன ரமேஸை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Published on

பாதாள உலகக் குழு உறுப்பினரான மன்ன ரமேஸை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

டுபாயில் தலைமறைவாகியிருந்த மன்ன ரமேஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கடந்த 07ஆம் திகதி அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

பல பகுதிகளில் மின் தடை

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக...