follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஆங்கிலப் பாட வினாத்தாளை வட்ஸ்அப் மூலம் அனுப்பிய ஆசிரியர் கைது

ஆங்கிலப் பாட வினாத்தாளை வட்ஸ்அப் மூலம் அனுப்பிய ஆசிரியர் கைது

Published on

க.பொ.த சாதாராண தரப் பரீட்சையின் ஆங்கில பாடத் பரீட்சை தாளினை வாட்ஸ்அப் மூலம் விநியோகித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

அண்மையில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கிலப் பாட வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் விநியோகித்த சம்பவம் தொடர்பில் கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...