follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

Published on

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி நகரில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் 100 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதுடன், அந்த மழையுடன் போகம்பர மலை உச்சியில் இருந்து பாரிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் புகையிரத நிலையத்தின் முன்பகுதி முற்றாக நீரில் மூழ்கியதுடன் புகையிரத நிலையத்தின் புகையிரதப் பாதைகளும் நீரில் மூழ்கியுள்ளன.

முறைசாரா முறையில் வடிகால்கள் அமைக்கப்படுவதாலும், வடிகால்கள் மூடப்படுவதாலும் ரயில் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...