follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுகண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

Published on

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி நகரில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் 100 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதுடன், அந்த மழையுடன் போகம்பர மலை உச்சியில் இருந்து பாரிய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் புகையிரத நிலையத்தின் முன்பகுதி முற்றாக நீரில் மூழ்கியதுடன் புகையிரத நிலையத்தின் புகையிரதப் பாதைகளும் நீரில் மூழ்கியுள்ளன.

முறைசாரா முறையில் வடிகால்கள் அமைக்கப்படுவதாலும், வடிகால்கள் மூடப்படுவதாலும் ரயில் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...