follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP1ஜனாதிபதி ஈரான் தூதரகத்திற்கு

ஜனாதிபதி ஈரான் தூதரகத்திற்கு

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) காலை கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்தார்.

தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரெசா டெல்கோஷ் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர்.

அதன் பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில் குறிப்பொன்றை வைத்துவிட்டு, ஈரான் தூதுவர் மற்றும் ஏனைய மக்களுடன் ஜனாதிபதி குறுகிய உரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்தினால் ஈரான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனதும் இலங்கை அரசாங்கமும் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...