follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1ஜனாதிபதி ஈரான் தூதரகத்திற்கு

ஜனாதிபதி ஈரான் தூதரகத்திற்கு

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) காலை கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் செய்து ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்தார்.

தூதரகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரெசா டெல்கோஷ் மற்றும் பணியாளர்கள் வரவேற்றனர்.

அதன் பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில் குறிப்பொன்றை வைத்துவிட்டு, ஈரான் தூதுவர் மற்றும் ஏனைய மக்களுடன் ஜனாதிபதி குறுகிய உரையாடலில் ஈடுபட்டார்.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்தினால் ஈரான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனதும் இலங்கை அரசாங்கமும் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...