follow the truth

follow the truth

July, 6, 2025
Homeவிளையாட்டுகுசல் மற்றும் அசித இலங்கை அணியில் இணைவு

குசல் மற்றும் அசித இலங்கை அணியில் இணைவு

Published on

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியில் நேற்று (23) இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ ஆகியோர் இணைந்துள்ளனர்.

விசா பிரச்சினையால் அமெரிக்கா செல்ல முடியாமல் போனதால், அது தீர்ந்து நேற்று அணியில் சேர்ந்தனர்.

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

வனிந்து ஹசரங்க தலைமையிலான இந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி மே 14ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது.

டி20-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் 1 முதல் 29 வரை நடைபெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (5) பகலிரவு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியிடம் தோல்வியடைந்த இலங்கை ரக்பி அணி

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று(04) நடைபெற்ற ஆசிய ரக்பி ஆண்கள் சாம்பியன்ஷிப் (Asia Rugby Emirates Men’s Championship...

போர்ச்சுகல் வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு

போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரரும் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார்...