follow the truth

follow the truth

May, 1, 2025
HomeTOP1ஜூலை முதல் மின்சார கட்டணம் குறைக்கப்படும்

ஜூலை முதல் மின்சார கட்டணம் குறைக்கப்படும்

Published on

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, இது தொடர்பான யோசனை நாளை அல்லது திங்கட்கிழமை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதன் கீழ், 0-30 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாகவும், 60-90 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 30 ரூபாவிலிருந்து 18 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.

90-120 அலகுகளுக்கு இடையில் ஒரு அலகு 50 ரூபாயில் இருந்து 30 ரூபாவாக குறைக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...