follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஜூலை முதல் மின்சார கட்டணம் குறைக்கப்படும்

ஜூலை முதல் மின்சார கட்டணம் குறைக்கப்படும்

Published on

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, இது தொடர்பான யோசனை நாளை அல்லது திங்கட்கிழமை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதன் கீழ், 0-30 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 8 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாகவும், 60-90 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 30 ரூபாவிலிருந்து 18 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.

90-120 அலகுகளுக்கு இடையில் ஒரு அலகு 50 ரூபாயில் இருந்து 30 ரூபாவாக குறைக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...