follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2காஸா பகுதியில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேலிய தாக்குதல்

காஸா பகுதியில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேலிய தாக்குதல்

Published on

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள மத்திய காஸாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

ஐநா நிறுவனமான அன்ர்வாவால் நடத்தப்படும் பாடசாலை தான் தாக்குதலுக்கு இலக்கானது என்பதை இஸ்ரேலும் உறுதிப்படுத்தியது.

டெய்ர் அல்-பெலாஹி நகரில் பயங்கரவாதிகள் மற்றும் பல பயங்கரவாத இலக்குகளைத் தாக்குவதன் மூலம் மற்றொரு நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...