follow the truth

follow the truth

April, 30, 2025
Homeவிளையாட்டுஅடுத்த சுற்றுக்கு சென்று கிண்ணத்தினை கொண்டு வர இலங்கைக்கு ஒரு நுட்பமான வாய்ப்பு..

அடுத்த சுற்றுக்கு சென்று கிண்ணத்தினை கொண்டு வர இலங்கைக்கு ஒரு நுட்பமான வாய்ப்பு..

Published on

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நேற்று நடைபெற்ற இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் பங்களாதேஷ் அணி தோல்வியடைந்ததன் மூலம் இலங்கை அணிக்கு சுப்பர் 8 இடங்களுக்குள் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

இதன்படி, போட்டியின் முதல் சுற்றில், நெதர்லாந்து மற்றும் நேபாளத்திற்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிக Run Rate  எட்டுவது இலங்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், பங்களாதேஷ் அணி அடுத்த இரண்டு போட்டிகளில் ஒன்றை அல்லது நேபாளம் மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைவது அவசியம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...