follow the truth

follow the truth

July, 16, 2025
HomeTOP1மூன்றாவது கடன் தவணையை வழங்கிய IMF

மூன்றாவது கடன் தவணையை வழங்கிய IMF

Published on

இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் 336 மில்லியன் டாலர்கள் மூன்றாவது கடன் தவணையாக வழங்கப்பட்டுள்ளது.

இது இதுவரை வழங்கப்பட்ட மொத்த IMF நிதி உதவியை 1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் உய்ரத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா நிதியளிக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தில் தரவு மீறல் இல்லையென அரசு உறுதி

இந்தியா நிதியளிக்கும் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டம் தொடர்பில், இலங்கை குடிமக்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தனியுரிமை...

இந்தோனேசியாவிற்கு வரிச் சலுகையை வழங்கிய டிரம்ப்

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 19% தீர்வை வரி விதித்துள்ளார்.  தென்கிழக்கு ஆசிய நாடான...

NPP வெலிகம பிரதேச சபை உறுப்பினர் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்காகக் கொண்டு...