follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉலகம்போலி கணக்குகளைப் முடக்கியது பேஸ்புக் நிறுவனம்.

போலி கணக்குகளைப் முடக்கியது பேஸ்புக் நிறுவனம்.

Published on

போலி கணக்குகளைப் பயன்படுத்தி போலியான செய்திகளைப் பரப்புவது சமூக ஊடக வலையமைப்புகள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனையாகும்.

இதற்கு தீர்வு காண குறித்த நிறுவனங்கள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றன.

இதற்கமைய, பேஸ்புகின் மெடா பிளட்போம் சீனாவில் இருந்து செயல்படுவதாக அடையாளம் காணப்பட்டு சுமார் 524 போலி கணக்குகளை முடக்கியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

இந்தக் கணக்குகள் சுவிஸ் உயிரியலாளர் வில்சன் எட்வர்ட்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு , கொவிட்டின் ஆரம்பம் குறித்த பரிசோதனைகள் தொடர்பான போலியான செய்திகள் பரப்பப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அடுத்த தலாய் லாமா தெரிவில் சீனாவிற்கு இடமிருக்காது – 14ம் தலாய் லாமா திட்டவட்டம்

புத்த மத தலைவரும் திபெத் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா வரும் ஜூலை 6ம் திகதி தனது 90வது...

காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் – ட்ரம்ப்

காசா பகுதியில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமல்படுத்த இஸ்ரேல் சம்மதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...

ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்பம்

தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஸ்பெயினின் எல் கிரனாட்...