follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1மிஹிந்தலை தேரரின் முறைப்பாட்டுக்கு பொலிஸ் மா அதிபரிடமிருந்து உத்தரவு

மிஹிந்தலை தேரரின் முறைப்பாட்டுக்கு பொலிஸ் மா அதிபரிடமிருந்து உத்தரவு

Published on

மிஹிந்தலை விகாரை பொசன் பண்டிகைக்கு தயாராகி வரும் வேளையில், சந்தேகத்திற்குரிய நபர்கள் தொடர்பில் முறையான விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மிஹிந்தலை விகாரையின் தலைவர் கலாநிதி வளவ ஹங்குனவெவே தம்மரதன தேரர் பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் பொசன் பண்டிகைக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மிஹிந்தலைக்கு வந்து சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதன் அடிப்படையில், மிஹிந்தலை விகாரை பிரதானி பொலிஸ் மா அதிபரிடம் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...