follow the truth

follow the truth

April, 30, 2025
Homeவிளையாட்டுதென்னாப்பிரிக்கா மயிரிழையில் தப்பியது

தென்னாப்பிரிக்கா மயிரிழையில் தப்பியது

Published on

டி20 உலகக் கிண்ணத்தில் இதுவரை நடந்த மிக விறுவிறுப்பான ஆட்டம் இன்று காலை முடிந்தது.

நேபாளம் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாபிரிக்கா ஒரு ஓட்டத்தினால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 115 ஓட்டங்களைப் பெற்றது.

ரிசா ஹென்ட்ரிக்ஸ் 43 ஓட்டங்கள்.

பந்துவீச்சில் திபேந்திர சிங் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், குஷால் பர்டெல் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

116 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நேபாள அணி 20 ஓவர்கள் முடிவில் 114 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அங்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

தப்ரே ஷம்சி 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்படி, தமது குழுவில் இடம்பெற்ற 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா, சுப்பர் எட்டு சுற்றுக்கு இலகுவாகத் தகுதிபெற்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...