follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP2இரண்டு நாட்களில் இறக்கும் பக்டீரியாவால் 77 ஜப்பானியர்கள் பலி

இரண்டு நாட்களில் இறக்கும் பக்டீரியாவால் 77 ஜப்பானியர்கள் பலி

Published on

தற்போது ஜப்பானில் பரவி வரும் ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) (STSS) பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஆயிரம் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் நோயாளிகள் இறந்துவிடுவதாக அந்நாட்டு மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 77 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இது மிக விரைவாக பரவி கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட பல நாடுகள் ஆபத்தில் இருப்பதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...

மீண்டும் இன்று முதல் களைகட்டும் IPL

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல்...

வரலாறு காணாத முதலீட்டை NPP அரசு கொண்டு வந்துள்ளது – லக்மாலி ஹேமச்சந்திரா

இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய நேரடி முதலீடான 3.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சினோபெக் திட்டம் தற்போதைய அரசாங்கத்தின்...