follow the truth

follow the truth

August, 6, 2025
HomeTOP2இரண்டு நாட்களில் இறக்கும் பக்டீரியாவால் 77 ஜப்பானியர்கள் பலி

இரண்டு நாட்களில் இறக்கும் பக்டீரியாவால் 77 ஜப்பானியர்கள் பலி

Published on

தற்போது ஜப்பானில் பரவி வரும் ஸ்ட்ரெப்டோகோக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம் (Streptococcal toxic shock syndrome) (STSS) பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஆயிரம் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் நோயாளிகள் இறந்துவிடுவதாக அந்நாட்டு மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 77 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இது மிக விரைவாக பரவி கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட பல நாடுகள் ஆபத்தில் இருப்பதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இது ஒரு இறந்த பொருளாதாரம் – இந்திய பொருளாதாரம் மீது டிரம்பின் கடுமையான குற்றச்சாட்டு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷியாவிடம் இருந்து...

உலகில் யாரிடமும் இல்லாத தனிப்பட்ட இரத்த வகை

கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உலகிலேயே யாரிடமும் இதுவரை பதிவாகாத புதிய வகை இரத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவத்...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...