follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉலகம்ரஃபா எல்லை மோதல்கள் தீவிரம்

ரஃபா எல்லை மோதல்கள் தீவிரம்

Published on

லெபனானில் இஸ்ரேலிய படைகளுக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் ரஃபா எல்லைக்கு அருகில் அதிகரித்துள்ளன.

ஹிஸ்புல்லா போராளிகள் மீது இஸ்ரேலிய படைகள் பெருமளவிலான ஆளில்லா விமானம் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த தாக்குதல்களில் சுமார் 07 ஹிஸ்புல்லா போராளிகள் உயிரிழந்துள்ளனர்.

ஹிஸ்புல்லா போராளிகள் இஸ்ரேலியப் படைகள் மீது அதிக எண்ணிக்கையிலான ரொக்கெட்டுகளை வீசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ...

இஸ்ரேலில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – தேசிய அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என...