follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1உயர்தரப் பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு

Published on

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீடிக்கப்படாது என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது.

வரும் 10ம் திகதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் தனியார் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்கள் படிக்கும் பாடசாலை அதிபர் மூலமாக விண்ணப்பங்களை நேரில் அனுப்ப வேண்டும்.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk ஆகிய இணையத்தளங்களுக்குச் சென்று விண்ணப்பங்களை கையடக்கச் செயலியின் ஊடாக ஆன்லைனில் அனுப்ப முடியும் எனவும், இது தொடர்பான மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல்களை பரீட்சைத் திணைக்களத்தின் நேரடி தொலைபேசி எண் 1911 அல்லது வழமையான தொலைபேசி எண்கள் ஊடாக அணுகி அறிந்து கொள்ளலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...