follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஒமிக்ரோன் தொற்று அறிக்கை வெளியிடப்படவுள்ளது!

ஒமிக்ரோன் தொற்று அறிக்கை வெளியிடப்படவுள்ளது!

Published on

உலக நாடுகளில் புதிதாக பரவிவரும் ஒமிக்ரோன் என்றழைக்கப்படும் புதிய கொரோனோ தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் மாதிரி பரிசோதனைகள் தொடர்பான அறிக்கை இவ்வார இறுதியில் சமர்ப்பிக்கப்படுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் சந்திம ஜீவேந்திர தெரிவித்தாா்.

கொழும்பில் இ்னறு ஜனாதிபதி ஊடக பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளா் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டாா்.

அவர் மேலும் ,இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனைகளின் எவருக்கும் ஒமிக்ரோன் தொற்று உறுதியாகவில்லை. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பரிசோதனைகளின் அறிக்கையை எதிர்வரும் இரு தினங்களில் சமர்ப்பிக்க எதிர்பாத்துள்ளோம்.

இதன்போது வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும்  குறிப்பிட்டார்.

அதே வேளை நாட்டை மூடுவது ஒமிக்ரானை ஒழிப்பதற்கான மாற்று நடவடிக்கை
அல்​லவென சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எஸ்.எச்.முனசிங்க தெரிவித்தார்.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....