follow the truth

follow the truth

January, 17, 2025
Homeஉள்நாடுசஹ்ரான் மனைவிக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்

சஹ்ரான் மனைவிக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவரென அறியப்பட்டவரும், தற்கொலைகுண்டுத்தாரியுமான சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் திணைக்களம், கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இதன்படி, குற்றப்பத்திரம் மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.அன்றைய தினம் பிரதிவாதியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவை நீதிமன்றில் பிரசன்னப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல்களையடுத்து அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர், வெடிப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்று (17)...

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம்

பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக...

கவுன் பிரச்சினைக்கு பரீட்சைத் திணைக்களத்தினால் தீர்வு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு ஆசிரியைகள் சிலர் கவுன் அணிந்து வந்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க...