follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉலகம்இத்தாலியின் கெப்ரி தீவுகளில் பயணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

இத்தாலியின் கெப்ரி தீவுகளில் பயணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

Published on

இத்தாலியின் கெப்ரி தீவுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தொடர்பான பிரச்சினையான சூழ்நிலையை மீட்டெடுத்த பிறகு மீண்டும் அந்த தீவு திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு முக்கிய நகரத்தில் இருந்து தண்ணீர் பெறுவதில் ஏற்பட்ட தொழிநுட்ப சிக்கலை தீர்த்து தடை நீக்கப்பட்டதாக கெப்ரி கவர்னர் அறிவித்துள்ளார்.

தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கெப்ரிக்கு வருகை தருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான பிரச்சினையால், பல சுற்றுலா பயணிகள் நெருக்கடிக்கு ஆளானதால், அவர்களிடம் மன்னிப்பு கேட்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...